சென்னை நுங்கம்பாக்கத்தில் காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் : லத்தியை பறித்து சண்டையிட்டதால் பரபரப்பு
Jun 21 2019 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நுங்கம்பாக்கம் சிக்கனல் அருகே காரில் வந்த இளைஞர்கள் சிலர் அங்கு காவல் பணியில் இருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒருகட்டத்தில் அந்த காவலரை வசைமாரி பொழிந்து அவரது லத்தியை பறித்து சண்டையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.