குடிநீர் தட்டுப்பாடு - உப்பளத் தொழிலாளர்கள் பாதிப்பு- 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்

Jun 27 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் அதிகம் வாழும் சத்யா நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வழங்குவதற்காக போடப்பட்ட குடிநீர் இணைப்பு குழாயும் பழுதாகி விட்டது. இதனால் குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாட தேவைகளுக்கு மக்கள் உப்பு நீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலம் நீடித்து வருகின்றது. எனவே அரசு இதுகுறி‌த்து உரிய நடவடிக்‌கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00