ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் : மலைப்பாதையில் செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்

Jun 26 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ள நிலையில், அவ்வபோது நெடுஞ்சாலை ஓரங்களிலும் அவை நடமாடுகின்றன. குறிப்பாக சாலையோரங்களில் சிறுத்தைகள் படுத்து உறங்குகின்றன. மேலும் உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் பயணம் செய்யும் மக்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்க கூடாது எனவும், வனப்பகுதி வழியாக செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00