அனுமதி பெறாமல் அமைக்கப்படும் எண்ணெய் கிணறுகள் : ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீது குற்றச்சாட்டு
Jul 23 2019 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி டெல்டா பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.