நடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Jul 23 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய கல்விக்கொள்கையை கண்டித்து நாளை மறுநாள் முதல் வரும் 30ம் தேதி வரை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தப்போவதாக மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி திரு.ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், தேசிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பியுள்ள 10 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூறவேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00