சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கியது

Oct 3 2013 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்த 2 நாள் பயிற்சி கருத்தரங்கை இன்று தொடங்கியது. இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திரு.பிரவீண்குமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். முதல் நாளில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள பயிற்சி கருத்தரங்கில் எஞ்சியுள்ள மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வரும் 21, 22-ம் தேதிகளில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், 27, 28-ம் தேதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00