துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய மீத்தேன் வாயு சிலிண்டர்கள் பறிமுதல்

Aug 14 2013 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த கண்டெய்னரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க இலாக்காத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஆரஞ்சு பழங்கள் என்று தெரிவித்து, குளிர் சாதன பெட்டிக்கு பயன்படுத்தப்படும் மீத்தேன் வாயு சிலிண்டர்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாய் என்றும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மீத்தேன் வாயு சிலிண்டர்கள் அனைத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகேயுள்ள மூலப்பாளையத்தில் உள்ள தனியார் கிட்டங்கி ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அந்த குடேனில் 228 மூட்டைகளில் 6 ஆயிரத்து 840 கிலோ போலி டீத்தூள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த போலி டீத்தூள் மூட்டைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00