தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது - 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

Aug 12 2014 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தாளமுத்துநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த அருள்பிரகாசம் உள்ளிட்ட அந்த நான்கு பேர், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00