விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை

Jan 13 2020 6:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில், கேரளாவை சேர்ந்த நீச்சல் வீரர் கை-கால்கள் கட்டியபடி நீச்சலடித்து சாதனை படைத்தார்.

சுவாமி விவேகானந்தரின் 158-வது பிறந்தநாள், தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த நீச்சல் வீரரும், அம்மாநில அரசின் சுற்றுலா வழிகாட்டியுமான திரு.ரதீஸ், கன்னியாகுமரி கடலில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையிலான 800 மீட்டர் தூரத்தை கை, கால்களை கட்டிக்கொண்டு கடந்து சாதனை படைத்தார். அவரது சாதனையை சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00