திருச்சி உறையூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : முன்விரோதம் காரணமாக கொலையா? என விசாரணை

Jan 23 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி உறையூரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், இளைஞர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த புகழேந்தி, கொலை வழக்‍கு தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஒரு கும்பல், அவரை சராமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 2 மாதங்களுக்கு முன்னர் "ஜிம் மணி" என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே, புகழேந்தி கொல்லப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00