நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி - கூண்டு வைத்து புலியை பிடிக்‍க மக்கள் வலியுறுத்தல்

Jan 23 2020 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, கால்நடைகளை வேட்டையாடும் புலியை பிடிக்‍க, வனத்துறையினர் எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என, கிராம மக்‍கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை, புத்தூர்வயல், மண்வயல், கம்மாத்தி, கிளிச்செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாத காலமாக புலி நடமாட்டம் இருந்து வருவதாக, கிராம மக்‍கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம மக்‍கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍காத நிலையில், கடந்த 2 வாரங்களில் மூன்று மாடுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியாகியுள்ளன. உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடிக்‍க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00