திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, பூச்சந்தையில் செயல்பட்ட 100க்‍கும் மேற்பட்ட கடைகள் இடிக்‍கப்பட்டன

Jan 23 2020 8:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, பூச்சந்தையில் செயல்பட்ட 100க்‍கும் மேற்பட்ட கடைகள் இடிக்‍கப்பட்டன. திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்‍கும் மேலாக பூச்சந்தையில் 107 கடைகள்​செயல்பட்டு வந்தன. இந்த பூச்சந்தையை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைத்து வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் சந்தைக்‍குள் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் 107 கடைகள் ஜே.சி.பி இயந்திரங்களால் இடிக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00