சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது இந்தியா - நாட்டில் ஜனநாயகமும் பறிக்கப்பட்டு வருகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன்
Jan 26 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாடுமுழுவதும் ஓரளவு மிஞ்சி நின்ற ஜனநாயகமும் பறிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தார்.