மக்களின் கருத்துக்களை கேட்காத ஃபாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்கிறது : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
Jan 26 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் கருத்துக்களை கேட்கக்கூடாது என்ற ஃபாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு செல்வதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.