சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகிவரும் நான் சிரித்தால் திரைப்படத்தில் காமெடி வில்லனாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
Jan 27 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகிவரும் நான் சிரித்தால் திரைப்படத்தில் இயக்குனர் திரு. கே.எஸ்.ரவிகுமார் காமெடி வில்லனாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் திரு. ராணா இயக்கியுள்ளார். அவரும், ஆதியும் சந்திக்கும் காட்சிகளில் காமெடி கலந்த திரில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகிறது.