உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க நடவடிக்‍கை - சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

Jan 28 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ளும் என சென்னை காவல் ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் இயக்கத்தை பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் இதன் இயக்கத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், மெரினாவில் பலூன் விற்கும் ஏழை தம்பதியின் காணாமல் போன 7 மாத குழந்தையை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்ததற்கு முதன்மையாக உதவியது சி.சி.டி.வி. கேமராக்கள்தான் என கூறினார். நாட்டில் பாதுகாப்பான நகரமாக சென்னை மாறிவருவதற்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் முக்‍கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00