திருச்சியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் தீ : போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

Feb 16 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மணப்பாறை அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கிளிக்குடி பகுதியில் இருந்து திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. மணப்பாறையை அடுத்த ஊனையூர் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமான வைக்கோல் மீது மின்கம்பி உரசியது. உடனடியாக வேனை நிறுத்திய ஓட்டுநர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இலுப்பூர் தீயணைப்பு துறையினரும், துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று கடுமையான போராடி தீயை அணைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00