போராடுபவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - போராடுபவர்கள் தாக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல : கவிஞர் வைரமுத்து பேட்டி
Feb 16 2020 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போராடுபவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமே தவிர, அவர்கள் தாக்கப்படுவதோ, துன்புறுத்தப்படுவதோ ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று, கவிஞர் திரு.வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போராளிகளின் மனநிலையையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான், எல்லாரது எதிர்பார்ப்பாகவும் இருப்பதாகவும் கூறினார்.