குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் : இரவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Feb 16 2020 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து, ஆவடி மாநகராட்சி அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00