குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் : இரவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
Feb 16 2020 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து, ஆவடி மாநகராட்சி அருகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.