தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு : காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை

Feb 16 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் என மொத்தம் 11 பேர் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையின பதினொரு நபர்களையும் கைது செய்து காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தகவலறிந்த மீனவர் கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00