தமிழகத்தில் தன்னாட்சி அழிந்து விட்டது : அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? - சீமான் குற்றச்சாட்டு

Feb 16 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்டங்களை எப்போது தமிழக அரசு ஏற்றுக் கொண்டதோ, அப்போதே தமிழகத்தில் தன்னாட்சி அழிந்து விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வண்ணாரப்பேட்டையில் 3-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அவர், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00