சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீசாரின் துணையோடு தாபாவில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை

Feb 20 2020 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீசாரின் துணையோடு நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெங்கவல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தாபா செயல்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அதிகளவில் இங்கு வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சட்டவிரோதமாக மதுப்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு உள்ளூர் போலீசார் உடந்தையாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தாபாவில் மது அருந்தும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00