ஈரோடு மாவட்டத்தில் பள்ளி பணி நேரத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிய நிர்பந்தம் : வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியர் குற்றச்சாட்டு

Feb 20 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் பணி நேரத்தில் பள்ளியில் வேலை செய்ய விடாமல் வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களை வேலை செய்ய நிர்பந்திப்பதாக வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார். அந்தியூரைச் சேர்ந்த நிகோலஸ் சகாயராஜ் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர், வட்டார கல்வி அலுவலராக பணி புரியும் தேவகி என்பவர் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளை பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு பதிலாக வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணி புரிய நிர்ப்பந்திப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00