திருப்பூர் அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோயால் விவசாயிகள் கவலை

Feb 22 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கல்லாபுரம், எலையமூத்தூர், செல்வபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். கதிர்பிடித்து பால் பிடிக்கும் தருவாயில் புகை நோய் வேகமாக தாக்கி வருகிறது. வேளாண்துறையினர் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00