ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல்

Feb 22 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. ரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதைக்‍ கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00