மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Feb 22 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்‍கு இலவச நோட்டு புத்தகங்கள், பொதுமக்‍களுக்‍கு மரக்‍கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், துரிஞ்சாபுரம் கிழக்கு ஓன்றிய பொறுப்பாளர் திரு. கே.ஆனந்தன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00