சேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Feb 22 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.

செவ்வாய்ப்பேட்டையில் இயங்கி வரும் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து அதிக அளவிலான புகை இன்று அதிகாலை வெளியேறுவதை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், அரைமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் பசை தயாரிப்பதற்கு தேவையான ஸ்டார்ச் மூட்டைகள், விறகுகள், இயந்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00