தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

Feb 24 2020 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஜிபியாக இருந்த திரு. சுனில் குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த இருந்த திரு. சுனில் குமார் சிங் சிறைத்துறை டிஜிபியாக நியமிக்‍கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த திரு. அபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திரு. எஸ்.என். சேஷாசாய் சிறப்பு பணிக்‍குழு ஏடிஜிபியாக நியமிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00