குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் : இந்திய மக்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான போராட்டம் - சிதம்பரம்

Feb 24 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் நடைபெறும் போராட்டங்கள், இந்திய மக்‍களுக்‍கும், பாரதிய ஜனதாவுக்‍கும் இடையிலானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சிஏஏ-வுக்கு எதிரான கூட்டத்தில் பேசிய திரு. சிதம்பரம், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்‍கள் பதிவேடு ஆகியவற்றை கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.-விற்கு பெரும்பான்மை உள்ளதால், இந்தியாவை இந்து நாடாக மாற்ற, அக்‍கட்சி முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார். சிஏஏ-வுக்‍கு எதிராக மக்‍கள் நடத்திவரும் போராட்டங்கள், பாரதிய ஜனதாவுக்‍கு எதிரான போராட்டங்கள் என்றும் திரு. சிதம்பரம்​ெ தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00