குடியுரிமை திருத்த சட்டம் மக்களை பிளவுபடுத்தும் : அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் கருத்து
Feb 24 2020 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டம் மக்களை ஒற்றுமை படுத்தும் திட்டம் அல்ல, மக்களை பிளவு படுத்தும் திட்டம் என முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு.பொன்ராஜ் விமர்சித்துள்ளளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த நாட்டிலாவது இரண்டு அடையாள அட்டை உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.