திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின்மாற்றி சேதமானதால் 52 கிராமங்கள் இருளில் மூழ்கின

Feb 24 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்தில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதால் 52 கிராமங்கள் இருளில் மூழ்கின.

நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரம் திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு, பின்னர் துணை நிலையத்திலிருந்து, மண்ணச்சநல்லூர், சிறுகனூர் போன்ற பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலக எல்லைக்குட்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய மின்மோட்டார்கள் ஆகியவற்றுக்‍கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சமயபுரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் மின்மாற்றி முற்றிலும் எரிந்ததால் 52 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00