குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : திருச்சியில் மக்‍கள் அதிகாரம் சார்பில் 'அஞ்சாதே போராடு' மாநாடு

Feb 24 2020 2:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்ற 'அஞ்சாதே போராடு' என்ற கருத்தை மையமாகக்‍ கொண்டு திருச்சியில் மாநாடு நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் பாடல்கள் இசைக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00