இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3,000 லஞ்சம் : ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது

Feb 25 2020 9:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர், தனது மாமனாரின் இறப்புச் சான்றிதழுக்காக ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளரான கணேசனை அணுகியுள்ளார். அதற்கு லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதை அடுத்து, 3 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்த சத்தியமூர்த்தி, இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கணேசன், லஞ்ச பணம் பெறும்போது போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00