பாம்பன் ரயில் பாலத்தில் கர்டர்கள் மாற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்
Feb 25 2020 9:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாம்பன் ரயில் பாலத்தில் கர்டர்கள் மாற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன. பாம்பன் ரயில் பாலத்தில் ஐந்தாம் கட்டமாக, சுமார் 8 கோடி ரூபாய் செலவில் 27 கர்டர்களை மாற்றும் பணி, கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கியது. இதுவரை 23 கர்டர்கள் மாற்றப்பட்டதாகவும், மீதுமுள்ள 4 கர்டர்களை மாற்றும் பணி இரண்டு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.