தன்னை குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை வேண்டும் : காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார்

Feb 26 2020 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஸ்ரீரெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அனுமதியின்றி தனது சொந்த விஷயங்களை யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பகிர்வோர் மீது மானநஷ்ட வழக்கு போடப்போவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00