காசோலை மூலம் பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் : தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Feb 26 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பதிலாக மீண்டும் காசோலை கையாளும் முறைக்‍கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் திரு.முனியாண்டி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவிக்‍கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மீண்டும் காசோலை பணப்பரிவர்த்தனை முறையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00