டெல்லி கலவரத்தை கட்டுபடுத்த ராணுவத்தை அனுப்பவேண்டும் : ராணுவம் சென்றால் மட்டும்தான் இயல்புநிலை திரும்பும் - தமிமுன்அன்சாரி வலியுறுத்தல்
Feb 26 2020 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கலவரத்தை கட்டுபடுத்த, பிரதமர் உடனடியாக ராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும், அங்கு ராணுவம் சென்றால் மட்டும்தான் இயல்புநிலை திரும்பும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் டெல்லியிலே நடைபெறக்கூடிய அனைத்து கலவரங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.