குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம் : நாகூர் தர்கா வாசல் முன்பு சவபெட்டியை தூக்கி வந்து போராட்டம்
Feb 26 2020 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா வாசல் முன்பு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், NRC, CAA, NPR வாசகம் எழுதிய சவபெட்டியை தூக்கி வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எழுப்பப்பட்டனர்.