தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தூண்டியது ஸ்டாலின் - பா.ஜ.க.வின் எச். ராஜா குற்றச்சாட்டு
Feb 26 2020 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
CAA- க்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்களை தூண்டிவிடுவது தி.மு.கவும்-அதன் தலைவர் திரு.மு.க. ஸ்டாலினும்தான் என பா.ஜ.க. தேசிய செயலாளர் திரு. H.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.