6 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட வேலை வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் குற்றச்சாட்டு
Feb 27 2020 9:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறிய பிரதமர் மோதி ஆறு ஆண்டுகளாக 12 கோடி பேரில் இதுவரை ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.