தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது

Feb 27 2020 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை மடக்கிப்பிடித்த இந்திய கடற்படையினர், அவர்களின் ஃபைபர் படகையும் பறிமுதல் செய்தனர். இந்திய கடலோர காவல் படையினர் இந்திய-இலங்கை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து தனுஷ்கோடி நோக்கி மின்னல் வேகத்தில் ஃபைபர் படகு வந்தது. அந்த படகில் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை கைது செய்த பாதுகாப்புப் படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00