டெல்லி வன்முறைக்கு அதிகாரிகள் காரணம் என்ற ரஜினி கருத்து தவறு : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி
Feb 27 2020 9:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறைக்கு அதிகாரிகள்தான் காரணம் என்ற ரஜினி கருத்து தவறு என்றும், பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தூண்டுதலின் பேரிலே இந்த கலவரம் நடைபெற்றதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.