குடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Feb 28 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி வன்முறைச் சம்பவங்கள்போன்று தொடராமல் இருக்‍க மத்திய அரசு முயற்சி எடுக்‍க வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு.டிடிவி தினகரன், குடிமக்‍கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் அச்சத்தைப் போக்‍குவது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். சி.ஏ.ஏ சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த என்.பி.ஆர். நடைமுறையே தொடர வேண்டும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00