படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில்

Feb 28 2020 8:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதிலளித்துள்ளது.

சென்னை பூந்தமல்லியில் நடந்த இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில், ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு, நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதினார். அதில் "படப்பிடிப்பு தளத்தில் சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டால் தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியிருந்தார். அவரது இந்த கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தாங்கள் கடிதம் அனுப்புவதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டதாகவும், இந்தியன்-2 படிப்பிடிப்பில் பாதுகாப்புக்கு லைகா நிறுவனம் எந்த குறைவும் வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. படிப்பிடிப்பு தளத்தில் இருந்த தங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், நடிகர்-இயக்குனர் மேற்பார்வையிலேயே முழு படப்படிப்பும் நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00