டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Feb 28 2020 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வரும் 7ம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வரும், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. பி.ஆர்.பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00