திருப்பூரில் வங்கி கொள்ளைக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : நகைகளை மீட்டுத்தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை
Feb 28 2020 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே பல்லடம் பகுதியில் வங்கி கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் கொள்ளை நடந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.