பொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியமும், புரையோடிப்போன ஊழலும்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Feb 28 2020 7:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியம் மற்றும் புரையோடிப்போன ஊழலும்தான் என மக்கள் நீதிமய்ய தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.