காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை

Feb 28 2020 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் மகளுக்கு வருவாய்த்துறையில், இளநிலை உதவியாளர் வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த மாதம் 8-ம் தேதி பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00