நெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Feb 28 2020 9:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு விவசாயிகளிடம் கூடுதல் தொகை, வலுக்கட்டாயமாக பெறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்களை கைது செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00