ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை

Mar 27 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப்பகுதியில் பூக்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் தற்போது அதிக அளவில் விளைந்தும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் பூக்கள் வீணாகி வருவதாக தெரிவித்தனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00